1. மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில்
கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.
2. வினாவிற்குரிய விடை எழுதுக.
அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?
3. 'கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக'-எனப் பாடியவர்
4. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
5. திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ________ என்று அழைக்கப்படுகிறது.
6. கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ________
7. உரிய விடையை எழுதுக:
'உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
9. எடு-என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.
10. கோடிட்ட இடத்தை நிரப்புக:
' ஞால்' என்பதற்கு __________ என்பது பொருள்.